சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
ஆனந்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 April 2024 2:58 AM GMTசுற்றுலா சென்றபோது மாணவருடன் பழகியதால் விபரீதம்: பள்ளி மாணவிக்கு சட்ட விரோத கருக்கலைப்பு - டாக்டர் கைது
கர்ப்பத்திற்கு காரணமான மாணவர் மற்றும் மாணவி இருவர் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 April 2024 8:12 AM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
29 March 2024 3:42 AM GMTபள்ளி மாணவியிடம் சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர்.
28 March 2024 2:46 AM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
9 March 2024 5:57 AM GMTமாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர்.
7 Feb 2024 1:53 AM GMTகரும்பு தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது காதலன் கண்எதிரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
கரும்பு தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது காதலனை தாக்கிவிட்டு அவரது கண் எதிரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023 6:34 PM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
9 Sep 2023 5:29 PM GMT5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
கொரட்டூர் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
3 Aug 2023 4:45 AM GMTவெவ்வேறு இடங்களில் சம்பவம்: போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
8 July 2023 10:21 AM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை
நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
4 July 2023 6:45 PM GMT9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை
9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
27 April 2023 2:54 AM GMT